தமிழ்நாடு

"போலி மருந்து ஓனர்களுடன் பாஜகவுக்கு தொடர்பு.." - நாராயணசாமி

தந்தி டிவி

புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்த தனியார் நிறுவனத்துக்கு 100 கோடி வங்கி கடனுதவி வழங்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரை செய்ய இருந்த தாக முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். போலி மருந்து பிரச்னையை திசை திருப்பவே புதுச்சேரியிலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்