தமிழ்நாடு

"போலி மருந்து ஓனர்களுடன் பாஜகவுக்கு தொடர்பு.." - நாராயணசாமி

தந்தி டிவி

புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்த தனியார் நிறுவனத்துக்கு 100 கோடி வங்கி கடனுதவி வழங்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரை செய்ய இருந்த தாக முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். போலி மருந்து பிரச்னையை திசை திருப்பவே புதுச்சேரியிலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா