தமிழ்நாடு

8, 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு போலி மருத்துவம் : இருவர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்கள் 2 பேர், கைது செய்யப்பட்டனர். இவர்கள், காளியம்மன்பட்டி பெல்லியப்பன் மற்றும் பிச்சனூர்பேட்டை ராகவன் என தெரிய வந்தது. 8 வது வகுப்பு படித்து விட்டு, டாக்டராக இவர்கள் வேலை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்