தமிழ்நாடு

8, 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு போலி மருத்துவம் : இருவர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்கள் 2 பேர், கைது செய்யப்பட்டனர். இவர்கள், காளியம்மன்பட்டி பெல்லியப்பன் மற்றும் பிச்சனூர்பேட்டை ராகவன் என தெரிய வந்தது. 8 வது வகுப்பு படித்து விட்டு, டாக்டராக இவர்கள் வேலை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"