தமிழ்நாடு

போலி மதுபானம் தயாரிக்க முயன்றவர் கைது - 400 பாட்டில்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கூவல்குட்டை கிராமத்தில், போலி மதுபானங்கள் தயாரிக்க முயன்ற சங்கர் என்பவரை வாணியம்பாடி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கூவல்குட்டை கிராமத்தில், போலி மதுபானங்கள் தயாரிக்க முயன்ற சங்கர் என்பவரை வாணியம்பாடி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். வேலூர் சிறையில் கைதியாக இருந்தபோது, தனது நண்பர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில், சங்கர் போலி மதுபான தயாரிப்பில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சங்கரிடம் இருந்து, 400 காலி பாட்டில்கள் மற்றும் உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு