தமிழ்நாடு

போலி மதுபானம் தயாரிக்க முயன்றவர் கைது - 400 பாட்டில்கள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கூவல்குட்டை கிராமத்தில், போலி மதுபானங்கள் தயாரிக்க முயன்ற சங்கர் என்பவரை வாணியம்பாடி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கூவல்குட்டை கிராமத்தில், போலி மதுபானங்கள் தயாரிக்க முயன்ற சங்கர் என்பவரை வாணியம்பாடி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். வேலூர் சிறையில் கைதியாக இருந்தபோது, தனது நண்பர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில், சங்கர் போலி மதுபான தயாரிப்பில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சங்கரிடம் இருந்து, 400 காலி பாட்டில்கள் மற்றும் உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’