தமிழ்நாடு

கணவன் கழுத்தை அறுத்த மனைவி.. சாவுக்கு நிகரான நரக தண்டனை கொடுத்த கோர்ட்

தந்தி டிவி

ஓசூர் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கழுத்து அறுத்து கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2021ஆம் ஆண்டு ஐயப்பன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி ரூபா, கள்ளக்காதலன் தங்கமணி இருவருக்கும் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை தொடர்ந்து, ரூபாவை கோவை பெண்கள் சிறையிலும், தங்கமணியை சேலம் சிறையிலும் போலீசார் அடைத்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்