மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் உயர்கல்வி உறுதி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
ஜூலை 10ஆம் தேதி வரை மாணவிகள் விண்ணப்பம் செய்யலாம் என உயர்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பு
இன்றுடன் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு