தமிழ்நாடு

ரயிலில் வெடி பொருட்களை எடுத்து செல்ல தடை : ரயில்வே போலீசார் தப்பட்டை அடித்து விழிப்புணர்வு

தீபாவளி பண்டிகை காலம் என்பதால் ரயிலில் வெடி பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என ரயில் பயணிகளிடம் தஞ்சை ரயில்வே போலீசார் தாரை தப்பட்டை அடித்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தந்தி டிவி

தீபாவளி பண்டிகை காலம் என்பதால் ரயிலில் வெடி பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என ரயில் பயணிகளிடம் தஞ்சை ரயில்வே போலீசார் தாரை தப்பட்டை அடித்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்