தமிழ்நாடு

"2025ல் பொருளாதார நாடாக இந்தியா வளரும்" - ரங்கராஜன், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்

"10 ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருக்க வேண்டும்"

தந்தி டிவி

விவசாயம் - நிதித்துறையில் மறு சீரமைப்பு செய்தால் மட்டுமே இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில், "தந்தி டிவி" - க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர், இந்த கருத்தை வெளியிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்