தமிழ்நாடு

பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த கலால் துறை அதிகாரி.. அதிரடி காட்டிய போலீஸ்

தந்தி டிவி

பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த கலால் துறை அதிகாரியை வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கலால் துறை மற்றும் மதுவிலக்கு துறையின் கோட்ட அலுவலராக பணியாற்றி வருபவர் சித்தராஜ். இவர் கோழிக்கண்டி பகுதியில் உள்ள கிராமத்துக்கு சென்று நாட்டுக்கோழி வாங்கச் சென்ற போது, அப்பகுதியில் கணவனை பிரிந்து வாழும் பெண்ணின் கையைப் பிடித்து உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. புகாரை தொடர்ந்து உட்கோட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. . விசாரணையில் புகார் உறுதியான நிலையில் சித்தராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்