தமிழ்நாடு

"தாம்பரம் டூ செங்கல்பட்டு.." அமைச்சர் EV வேலு சொன்ன தகவல்

தந்தி டிவி

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 27 கிலோமீட்டர்க்கு மேல்மட்ட பாலத்துடன் கூடிய சாலையை அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். பாமக உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அவர், பெருங்களத்தூர் - செங்கல்பட்டு இடையே மத்திய அரசு ஆறு வழிச்சாலை அமைக்க உள்ளதால் உயர்மட்ட சாலை அமைக்கும் எண்ணம் இல்லை என்றார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்