தமிழ்நாடு

"தாம்பரம் டூ செங்கல்பட்டு.." அமைச்சர் EV வேலு சொன்ன தகவல்

தந்தி டிவி

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 27 கிலோமீட்டர்க்கு மேல்மட்ட பாலத்துடன் கூடிய சாலையை அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். பாமக உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அவர், பெருங்களத்தூர் - செங்கல்பட்டு இடையே மத்திய அரசு ஆறு வழிச்சாலை அமைக்க உள்ளதால் உயர்மட்ட சாலை அமைக்கும் எண்ணம் இல்லை என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்