தமிழ்நாடு

"தாம்பரம் டூ செங்கல்பட்டு.." அமைச்சர் EV வேலு சொன்ன தகவல்

தந்தி டிவி

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 27 கிலோமீட்டர்க்கு மேல்மட்ட பாலத்துடன் கூடிய சாலையை அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். பாமக உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அவர், பெருங்களத்தூர் - செங்கல்பட்டு இடையே மத்திய அரசு ஆறு வழிச்சாலை அமைக்க உள்ளதால் உயர்மட்ட சாலை அமைக்கும் எண்ணம் இல்லை என்றார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ