தமிழ்நாடு

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிபிஐ-யை ஏவுகிறார் மோடி - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈரோடு திரு.வி.க வீதியில் அண்மையில் திறக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் .இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தந்தி டிவி

ஈரோடு திரு.வி.க வீதியில் அண்மையில் திறக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் .இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தை வரவேற்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிரதமர் நரேந்திர மோடி சி.பி.ஐ-யை ஏவி விடுவதாகவும் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்தது வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்ட இளங்கோவன், அவர் அனைவரையும் அரவணைத்து செல்வார் என்றார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்