சென்னை மாநகரத்திற்குக் குடிநீர் வழங்கக்கூடிய புழல் ஏரியில் ஆவடி மாநகராட்சியின் கழிவுநீர் கலப்பதாக புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.