தமிழ்நாடு

"இதுலயுமா.." - லோடு வாகனத்தை சோதனை செய்த போலீசுக்கு பேரதிர்ச்சி

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், லோடு வாகனத்தில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 500 கிலோ குட்காவை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பூதகுடி சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட லோடு வாகனத்தை சோதனை செய்தன‌ர். அப்போது, வாகனத்தின் உள்ளே ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்த‌து தெரிய வந்த‌து. உள்ளே பார்த்த‌போது, மூட்டை மூட்டையாக 500 கிலோ குட்கா இருந்த‌தை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பெங்களூருவை சேர்ந்த நவீன்குமார் என்பவரை கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை