தமிழ்நாடு

மருமகனை வெட்டிக்கொன்ற வழக்கு : மாமனாருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை ரத்து

குடித்துவிட்டு மகளுடன் தகராறு செய்த மருமகனை வெட்டி கொன்ற மாமனாருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் மாமரத்துப்பாளையத்தை சேர்ந்த தங்கவேலு என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு, தனது மகளிடம் குடித்துவிட்டு தகராறு செய்த மருமகன் பாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். தங்கவேலுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தங்கவேலு இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், , தங்கவேலுக்கு எதிரான குற்றச்சாட்டை காவல்துறையினர் நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?