தமிழ்நாடு

ஆசிரியர்களை கைது செய்த போலீஸ் - மூத்த ஆசிரியைகள் போலீசாருடன் வாக்குவாதம்

ஈரோடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.

தந்தி டிவி
ஈரோடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 'ஜாக்டோ ஜியோ' அமைப்பினருக்கு ஆதரவாக அங்குள்ள காளை சிலை அருகே ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். இதை அறிந்த போலீசார், தேநீர் கடை, பேருந்து நிறுத்தம் என ஆங்காங்கே நின்ற ஆசிரியர், ஆசிரியைகளை அதிரடியாக கைது செய்தனர். கெடுபிடி காட்டுவதாக அதிருப்தி தெரிவித்த மூத்த ஆசிரியைகள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்