தமிழ்நாடு

ஆசிரியர்களை கைது செய்த போலீஸ் - மூத்த ஆசிரியைகள் போலீசாருடன் வாக்குவாதம்

ஈரோடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.

தந்தி டிவி
ஈரோடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 'ஜாக்டோ ஜியோ' அமைப்பினருக்கு ஆதரவாக அங்குள்ள காளை சிலை அருகே ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். இதை அறிந்த போலீசார், தேநீர் கடை, பேருந்து நிறுத்தம் என ஆங்காங்கே நின்ற ஆசிரியர், ஆசிரியைகளை அதிரடியாக கைது செய்தனர். கெடுபிடி காட்டுவதாக அதிருப்தி தெரிவித்த மூத்த ஆசிரியைகள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை