தமிழ்நாடு

ஆசிரியர்களை கைது செய்த போலீஸ் - மூத்த ஆசிரியைகள் போலீசாருடன் வாக்குவாதம்

ஈரோடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.

தந்தி டிவி
ஈரோடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 'ஜாக்டோ ஜியோ' அமைப்பினருக்கு ஆதரவாக அங்குள்ள காளை சிலை அருகே ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். இதை அறிந்த போலீசார், தேநீர் கடை, பேருந்து நிறுத்தம் என ஆங்காங்கே நின்ற ஆசிரியர், ஆசிரியைகளை அதிரடியாக கைது செய்தனர். கெடுபிடி காட்டுவதாக அதிருப்தி தெரிவித்த மூத்த ஆசிரியைகள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்