தமிழ்நாடு

Erode | ``நீ கேளுயா மொதல்ல.. என் பணம் போச்சு.. பதில் சொல்லு’’ Bankல் கடும் வாக்குவாதம்

தந்தி டிவி

ஈரோடு அருகே, வங்கி ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சத்தியமங்கலம் அடுத்த நால்ரோடு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வடிவேல், வங்கியில் நகைக்கடன் பெற்றுள்ளார். இதில், கடன் தொகைக்கு கூடுதலாக 16 ஆயிரம் ரூபாய் வட்டி கட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அவர் தெரிவித்த நிலையில், பணத்தை திருப்பி தருவதாக வங்கி ஊழியர் கூறியுள்ளார். இருப்பினும் பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்