தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்குவது நமது உரிமை - வைகோ

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்கினால் கூட பாதிப்பு ஏற்படாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்கினால் கூட பாதிப்பு ஏற்படாது என்று நிபுணர்கள் கூறியுள்ளதால், கேரளாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

* ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி