தமிழ்நாடு

விளைநிலங்கள் வழியாக 66 உயர் மின் கோபுரங்கள் : 33 விவசாயிகள் இழப்பீட்டு தொகையை பெற சம்மதம்

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, மொடக்குறிச்சி , எழுமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் வழியாக 66 உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி , மொடக்குறிச்சி , எழுமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் வழியாக 66 உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர்.

இதனிடையே உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ள விளை நில உரிமையாளர்களில் 33 பேர் அரசு வழங்கும் இழப்பீட்டு தொகையை பெற சம்மதித்தனர் முதல்கட்டமாக 8 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. நேற்று மேலும் 3 பேருக்கு இழப்பீட்டு தொகையாக 16 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்