தமிழ்நாடு

விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் : தற்கொலைக்கு முயன்ற 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். கட்டிய நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், கிருஷ்ணன், சரஸ்வதி மற்றும் சக்திவேல் ஆகியோரின் விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரம் அமைப்பதற்கு, இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி