தமிழ்நாடு

விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் : தற்கொலைக்கு முயன்ற 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். கட்டிய நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், கிருஷ்ணன், சரஸ்வதி மற்றும் சக்திவேல் ஆகியோரின் விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரம் அமைப்பதற்கு, இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்