தமிழ்நாடு

விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் : தற்கொலைக்கு முயன்ற 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். கட்டிய நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், கிருஷ்ணன், சரஸ்வதி மற்றும் சக்திவேல் ஆகியோரின் விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரம் அமைப்பதற்கு, இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்