தமிழ்நாடு

அமைச்சர் உறுதிமொழி ஏற்கும் போது பொறுப்பே இல்லாமல் மாணவர்கள் செய்த செயல் - வைரலாகும் காட்சிகள்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், திமுக மாணவரணி சார்பில் அரசு தேர்வுகளுக்கு மாணவர்களை தயாராக செய்யும் வகையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட நிலையில், அமைச்சர் கோவி செழியன் உறுதிமொழி ஏற்றபோது பெரும்பாலான மாணவர்கள் செல்போனில் மூழ்கிக் கிடந்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ