தமிழ்நாடு

அமைச்சர் உறுதிமொழி ஏற்கும் போது பொறுப்பே இல்லாமல் மாணவர்கள் செய்த செயல் - வைரலாகும் காட்சிகள்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், திமுக மாணவரணி சார்பில் அரசு தேர்வுகளுக்கு மாணவர்களை தயாராக செய்யும் வகையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட நிலையில், அமைச்சர் கோவி செழியன் உறுதிமொழி ஏற்றபோது பெரும்பாலான மாணவர்கள் செல்போனில் மூழ்கிக் கிடந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்