தமிழ்நாடு

அமைச்சர் உறுதிமொழி ஏற்கும் போது பொறுப்பே இல்லாமல் மாணவர்கள் செய்த செயல் - வைரலாகும் காட்சிகள்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், திமுக மாணவரணி சார்பில் அரசு தேர்வுகளுக்கு மாணவர்களை தயாராக செய்யும் வகையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட நிலையில், அமைச்சர் கோவி செழியன் உறுதிமொழி ஏற்றபோது பெரும்பாலான மாணவர்கள் செல்போனில் மூழ்கிக் கிடந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்