தமிழ்நாடு

ஈரோடு அருகே சாமி சிலை உடைப்பு - ஒருவர் கைது

ஈரோடு அருகே சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
ஈரோடு அருகே சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகிரி அருகே, தெப்பம்பாளையம் என்ற நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக கோட்டைக்காட்டு வலசையை சேர்ந்த ரவி என்பவரை, போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்