தமிழ்நாடு

டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழப்பு | Dengue Fever | Thanthi TV

தந்தி டிவி

தாளவாடி மலைப்பகுதி ஜீரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவகுமார் - வனஜா தம்பதியரின் மகள் மௌனிகா, பனஹள்ளி கிராமத்தில் உள்ள மரிய தீப்தி பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு மௌனிகாவிற்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாளவாடி பகுதியில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட நிலையில் காய்ச்சல் பாதிப்பு குறையாததால் கர்நாடக மாநிலம் மைசூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதிக்கப்பட்டதில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து மௌனிகாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவி இறந்த சம்பவம் தாளவாடி மலைப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி