தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு - பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவிலில் இருந்து கவுந்தப்பாடிக்கு தினமும் காலை, மதியம், மாலை நேரங்களில் அரசுப் பேருந்துகளை இயக்க கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்துள்ளனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவிலில் இருந்து கவுந்தப்பாடிக்கு தினமும் காலை, மதியம், மாலை நேரங்களில் அரசுப் பேருந்துகளை இயக்க கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், தினமும் ஒருமுறை மட்டுமே பேருந்து வந்து செல்வதால், சரியாக பள்ளிக்கு செல்ல இயலவில்லை என தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை