தமிழ்நாடு

ஈரோடு : ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் காட்டு யானை - மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சாலையில் ஒற்றை தந்த காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக சுற்றித்திரிகிறது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சாலையில் ஒற்றை தந்த காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக சுற்றித்திரிகிறது. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்களை அந்த யானை துரத்துவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் யானை சுற்றித்திரியும் பகுதியில் உள்ள சாலைகளில் செல்லும் கிராம மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க தலமலை வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்