தமிழ்நாடு

ஈரோடு : ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் காட்டு யானை - மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சாலையில் ஒற்றை தந்த காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக சுற்றித்திரிகிறது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சாலையில் ஒற்றை தந்த காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக சுற்றித்திரிகிறது. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்களை அந்த யானை துரத்துவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் யானை சுற்றித்திரியும் பகுதியில் உள்ள சாலைகளில் செல்லும் கிராம மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க தலமலை வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்