தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு : தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஈரோடு செங்கோடம்பாளையத்தில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஈரோடு செங்கோடம்பாளையத்தில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், இந்த பயிற்சி முகாமில் மாணவர்களையும், பெற்றோர்களையும், கட்டாயப்படுத்தி பங்கேற்க செய்யும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்