தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு : தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஈரோடு செங்கோடம்பாளையத்தில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஈரோடு செங்கோடம்பாளையத்தில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், இந்த பயிற்சி முகாமில் மாணவர்களையும், பெற்றோர்களையும், கட்டாயப்படுத்தி பங்கேற்க செய்யும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்