தமிழ்நாடு

கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை

ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டைக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கிருஷ்ணகிரி அருகே பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டைக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கிருஷ்ணகிரி அருகே பறிமுதல் செய்தனர். உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஓசூர் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுனர் அஜித்தை கைது செய்ததுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை