தமிழ்நாடு

கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை

ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டைக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கிருஷ்ணகிரி அருகே பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் பங்காருப்பேட்டைக்கு கடத்த முயன்ற 17 டன் ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கிருஷ்ணகிரி அருகே பறிமுதல் செய்தனர். உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஓசூர் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுனர் அஜித்தை கைது செய்ததுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்