தமிழ்நாடு

பட்டா இடத்தை சீரமைத்து தர கோரிக்கை - மாற்று திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

ஈரோட்டில் பட்டா வழங்கிய இடத்தை அளந்துசமன் செய்து தரக் கோரி மாற்று திறனாளிகள் தாலுகா அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் அமர்ந்து விடிய , விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சித்தோடு அடுத்த நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் 59 மாற்றுத் திறனாளிகளுக்கும், மொடக்குறிச்சி ஊராட்சியில் 26 மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அரசு வழங்கிய இடம் குண்டும் குழியுமாக உள்ளதால் சீரமைத்து தரும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என மாற்று திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்