தமிழ்நாடு

பட்டா இடத்தை சீரமைத்து தர கோரிக்கை - மாற்று திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

ஈரோட்டில் பட்டா வழங்கிய இடத்தை அளந்துசமன் செய்து தரக் கோரி மாற்று திறனாளிகள் தாலுகா அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் அமர்ந்து விடிய , விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சித்தோடு அடுத்த நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் 59 மாற்றுத் திறனாளிகளுக்கும், மொடக்குறிச்சி ஊராட்சியில் 26 மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அரசு வழங்கிய இடம் குண்டும் குழியுமாக உள்ளதால் சீரமைத்து தரும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என மாற்று திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்