தமிழ்நாடு

மனைவி விஷம் அருந்தியதால் போக்குவரத்து காவலர் தற்கொலை முயற்சி

ஈரோட்டில் கடன் தொல்லையால் போக்குவரத்து காவலர் ஒருவர், மனைவியுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
ஈரோட்டில் கடன் தொல்லையால் போக்குவரத்து காவலர் ஒருவர், மனைவியுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு வடக்கு போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்த பூமலை, குடும்ப செலவுக்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் அவரது மனைவி கலைச்செல்விக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மனைவி கலைச்செல்வி விஷம் அருந்தி மயங்கினார். இதனை கண்ட பூமலையும் விஷம் அருந்தினார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை