போக்சோ சட்டத்தின் கீழ் தனியார் பேருந்து நடத்துநர் உட்பட இருவர் கைது
ஈரோட்டில் போக்சோ சட்டத்தின் கீழ் தனியார் பேருந்து நடத்துநர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.