தமிழ்நாடு

ஈரோடு : யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி நெய்தாளபுரம் கிராமத்தில் யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி நெய்தாளபுரம் கிராமத்தில் யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை காட்டுயானை வழிமறித்து தாக்கியுள்ளது. மற்ற இருவரும் யானையிடம் இருந்து தப்பிய நிலையில், யானை தும்பிக்கையால் தாக்கியதில் படுகாயமடைந்த முதியவர் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ