தமிழ்நாடு

ஈரோடு : யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி நெய்தாளபுரம் கிராமத்தில் யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி நெய்தாளபுரம் கிராமத்தில் யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை காட்டுயானை வழிமறித்து தாக்கியுள்ளது. மற்ற இருவரும் யானையிடம் இருந்து தப்பிய நிலையில், யானை தும்பிக்கையால் தாக்கியதில் படுகாயமடைந்த முதியவர் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்