தமிழ்நாடு

களத்திற்கு வந்த அதிகாரிகளை தள்ளி விட்டு பரபரப்பாக்கிய பெண்கள்.. அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

ஈரோடு புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான சத்திரம் சாலையில் பழைய வணிக வளாக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய வணிக வளாகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் நோட்டீஸ் வழங்கியும் அங்கு கடையை ஏலம் எடுத்த ஏலதாரர்கள் காலி செய்யாததால் நகராட்சி அதிகாரிகள் கடைகளை காலி செய்வதற்காக சென்றனர். அப்போது ஏலதாரர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரச்சனை சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சூழலில் வாக்குவாதத்தின் போது கைகலப்பான பரபரப்பான வீடியோ வெளியாகியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை