தமிழ்நாடு

களத்திற்கு வந்த அதிகாரிகளை தள்ளி விட்டு பரபரப்பாக்கிய பெண்கள்.. அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

ஈரோடு புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான சத்திரம் சாலையில் பழைய வணிக வளாக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய வணிக வளாகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் நோட்டீஸ் வழங்கியும் அங்கு கடையை ஏலம் எடுத்த ஏலதாரர்கள் காலி செய்யாததால் நகராட்சி அதிகாரிகள் கடைகளை காலி செய்வதற்காக சென்றனர். அப்போது ஏலதாரர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரச்சனை சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சூழலில் வாக்குவாதத்தின் போது கைகலப்பான பரபரப்பான வீடியோ வெளியாகியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்