தமிழ்நாடு

Erode | பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - வாக்கெடுப்பு தோல்வி

தந்தி டிவி

ஈரோடு கொடுமுடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் மீது, நீதிமன்ற உத்தரவுப் படி நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் வாக்கெடுப்பு தோல்வியை தழுவியது.

பேரூராட்சி தலைவி திலகவதி மீது ஏற்கனவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, தகுதி இழப்பு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், திலகவதி

சென்னை உயர்நீதிமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, இடைக்கால தடை பெற்றார். இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்புப்படி மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, கவுன்சிலர்கள் வராததால் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து மீண்டும் அவரே தலைவர் பதவியில் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை