Erode News |``எங்க ஊர்ல இந்த திட்டம் வரவே கூடாது’’ - JCB-ஐ சிறைபிடித்து கையெடுத்து கும்பிடும் மக்கள்
Erode News |``எங்க ஊர்ல இந்த திட்டம் வரவே கூடாது’’ - JCB-ஐ சிறைபிடித்து கையெடுத்து கும்பிடும் மக்கள்
thanthitv
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது