தமிழ்நாடு

பர்கூர் மலைப் பாதையில் திடீர் மண்சரிவு : 5 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலை பாதையில் மழை காரணமாக திடீர் மண்சரிவு ஏற்பட்டது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலை பாதையில் மழை காரணமாக திடீர் மண்சரிவு ஏற்பட்டது. தமிழக - கர்நாடக பிரதான சாலையில் செட்டி நொடி என்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அந்த பகுதியில் 5 மணி நேரம் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் சரிந்த மண்ணை அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சீரானது. அங்கு அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதாகவும் , அதை தடுக்க நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை