தமிழ்நாடு

பர்கூர் மலைப் பாதையில் திடீர் மண்சரிவு : 5 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலை பாதையில் மழை காரணமாக திடீர் மண்சரிவு ஏற்பட்டது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலை பாதையில் மழை காரணமாக திடீர் மண்சரிவு ஏற்பட்டது. தமிழக - கர்நாடக பிரதான சாலையில் செட்டி நொடி என்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அந்த பகுதியில் 5 மணி நேரம் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் சரிந்த மண்ணை அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சீரானது. அங்கு அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதாகவும் , அதை தடுக்க நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ