தமிழ்நாடு

வாஸ்து பிரச்சினையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் வாஸ்து பிரச்சினை காரணமாக கடந்த ஐந்தாண்டுகளாக மூடியே கிடக்கிறது.

தந்தி டிவி

* ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது.

* சில ஆண்டுகள் இயங்கிய அந்த எம்.எல்.ஏ அலுவலகம் பல ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. நூலாம்படை வைத்து, தூசி படிந்து காட்சி அளிக்கும், அந்த அலுவலகம் சமூக விரோதிகளின் கூடாரமாக தற்போது மாறி வருகிறது.

* இது குறித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ கே.எஸ்.தென்னரசுவிடம் கேட்டபோது, வாஸ்து சரியில்லாததால், உடல் மற்றும் மனதளவில் பல பிரச்சினைகளை சந்தித்ததாகவும், அதனால் அலுவலகத்திற்கு செல்வதில்லை என்றும் கூறியுள்ளார்.

* இதனால் தொகுதி மக்கள், தங்களது பிரச்சினை, குறைகளை எம்.எல்.ஏவிடம் தெரிவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்