தமிழ்நாடு

வாஸ்து பிரச்சினையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் வாஸ்து பிரச்சினை காரணமாக கடந்த ஐந்தாண்டுகளாக மூடியே கிடக்கிறது.

தந்தி டிவி

* ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது.

* சில ஆண்டுகள் இயங்கிய அந்த எம்.எல்.ஏ அலுவலகம் பல ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. நூலாம்படை வைத்து, தூசி படிந்து காட்சி அளிக்கும், அந்த அலுவலகம் சமூக விரோதிகளின் கூடாரமாக தற்போது மாறி வருகிறது.

* இது குறித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ கே.எஸ்.தென்னரசுவிடம் கேட்டபோது, வாஸ்து சரியில்லாததால், உடல் மற்றும் மனதளவில் பல பிரச்சினைகளை சந்தித்ததாகவும், அதனால் அலுவலகத்திற்கு செல்வதில்லை என்றும் கூறியுள்ளார்.

* இதனால் தொகுதி மக்கள், தங்களது பிரச்சினை, குறைகளை எம்.எல்.ஏவிடம் தெரிவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்