தமிழ்நாடு

கோவிலில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேர் மீட்பு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பண்ணாரி அம்மன் கோவிலில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் சுற்றி திரிவதாக, சமூக சேவகர் சொக்கலிங்கம் என்பவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்ற சொக்கலிங்கம் தலைமையிலான குழுவினர் மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேரை, பிடித்து, சத்தியமங்கலம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து 7 பேரும், விழுப்புரத்தில் உள்ள, அன்புஜோதி ஆசிரமத்தில் பத்திரமாக சேர்க்கப்பட்டனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்