தமிழ்நாடு

கோவிலில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேர் மீட்பு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பண்ணாரி அம்மன் கோவிலில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் சுற்றி திரிவதாக, சமூக சேவகர் சொக்கலிங்கம் என்பவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்ற சொக்கலிங்கம் தலைமையிலான குழுவினர் மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேரை, பிடித்து, சத்தியமங்கலம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து 7 பேரும், விழுப்புரத்தில் உள்ள, அன்புஜோதி ஆசிரமத்தில் பத்திரமாக சேர்க்கப்பட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை