ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மலைக் குன்றில் முகாமிட்டு, கால்நடைகளை வேட்டையாடி, மக்களை அச்சுறுத்திவரும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்... இது குறித்து செய்தியாளர் கனகராஜ் வழங்கும் கூடுதல் தகவல்களையும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் பார்க்கலாம்...