தமிழ்நாடு

ஈரோட்டில் விடுதி உரிமையாளர் தற்கொலை -சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

ஈரோட்டில் விடுதி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தந்தி டிவி

தற்கொலை செய்து கொண்ட குணசேகர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து பேருந்து நிலையம் அருகே தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளார். வழக்கமாக நடை பயிற்சிக்கு செல்லும் குணசேகர் சம்பவத்தன்று நேராக தங்கும் விடுதிக்கு சென்று ஊழியர்களிடம் எத்தனை பேர் லாட்ஜில் தங்கி உள்ளனர் என்ற விவரத்தை கேட்டுள்ளார். பின்னர் 3-வது மாடிக்கு சென்ற அவர் அங்கிருந்து சுவற்றின் மீது ஏறி கீழே குதித்துள்ளார். இதில் சாலையில் விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"