தமிழ்நாடு

பவானியில் சூறாவளி காற்றுடன் கனமழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் பவானி, காலிங்கராயன்பாளையம், காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டத்தில் பவானி, காலிங்கராயன்பாளையம், காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வெப்பத்தால், பொதுமக்கள் பெரும் சிரமப்பட்ட நிலையில், திடீரென கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதுடன், பாசன கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்