தமிழ்நாடு

Erode || நெஞ்சை உலுக்கும் துயரம்.. - கதறி அழுத தாய்.. பறிபோன உயிர்

தந்தி டிவி

ஈரோடு எல்லப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் மில்லில், வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த இரு இளைஞர்கள், 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

27 வயதான தமிழ்வாணன் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த முரளி என்ற இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்