தமிழ்நாடு

Erode || நெஞ்சை உலுக்கும் துயரம்.. - கதறி அழுத தாய்.. பறிபோன உயிர்

தந்தி டிவி

ஈரோடு எல்லப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் மில்லில், வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த இரு இளைஞர்கள், 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

27 வயதான தமிழ்வாணன் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த முரளி என்ற இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்