தமிழ்நாடு

Erode || நெஞ்சை உலுக்கும் துயரம்.. - கதறி அழுத தாய்.. பறிபோன உயிர்

தந்தி டிவி

ஈரோடு எல்லப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் மில்லில், வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த இரு இளைஞர்கள், 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

27 வயதான தமிழ்வாணன் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த முரளி என்ற இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி