Erode Handloom | ``புதுசா யாருமே வர்றது இல்ல’’.. சொல்லும் போதே மனம் பதறிய நெசவாளி கைத்தறி நெசவு தொழில், தற்போது வரலாறு காணாத கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அரசு உதவ முன்வர வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.