தமிழ்நாடு

அரசு பஸ் டிரைவரை ஒரு நிமிடம் -திக்குமுக்காட வைத்த போதை ஆசாமி -ஈரோட்டில் அதிர்ச்சி

தந்தி டிவி

ஈரோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகளுக்கு வழிவிடாமல் பைக்கை குறுக்கும் நெடுக்குமாக ஓட்டி அலப்பறையில் ஈடுபட்ட மதுப்பிரியரால் பரபரப்பு ஏற்பட்டது. பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்துக்கு வழிவிடாமல் மதுப்பிரியர் ஒருவர் அங்குமிங்குமாக பைக்கைக் குறுக்கே ஓட்டிச் சென்றுள்ளார். ஆத்திரமடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் வீரப்பம்பாளையம் பிரிவு அருகில் இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?