தமிழ்நாடு

விலங்குகளின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை - வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் ஊழியர்கள்

ஈரோடு வனப்பகுதியில் வன விலங்குகள் கோடைகாலத்தில் தண்ணீருக்காக காட்டை விட்டு ஊருக்குள் வராமல் இருப்பதற்காக வனக் குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் வன விலங்குகள் கோடைகாலத்தில் தண்ணீருக்காக காட்டை விட்டு ஊருக்குள் வராமல் இருப்பதற்காக வனக் குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்