தமிழ்நாடு

விலங்குகளின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை - வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் ஊழியர்கள்

ஈரோடு வனப்பகுதியில் வன விலங்குகள் கோடைகாலத்தில் தண்ணீருக்காக காட்டை விட்டு ஊருக்குள் வராமல் இருப்பதற்காக வனக் குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் வன விலங்குகள் கோடைகாலத்தில் தண்ணீருக்காக காட்டை விட்டு ஊருக்குள் வராமல் இருப்பதற்காக வனக் குட்டைகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்