தமிழ்நாடு

தமிழகத்தில் காலியான தொகுதி... முறைப்படி அறிவிப்பு - இடைத்தேர்தல் எப்போது?

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஈரோடு மாவட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்த வந்த நிலையில், கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, நேற்று சட்டப்பேரவையில் இருந்து, ஈரோடு தொகுதி காலியாக இருப்பதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்ப பட்டது. இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ள, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக முறைப்படி தெரிவித்துள்ளார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்