தமிழ்நாடு

தமிழகத்தில் காலியான தொகுதி... முறைப்படி அறிவிப்பு - இடைத்தேர்தல் எப்போது?

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஈரோடு மாவட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்த வந்த நிலையில், கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, நேற்று சட்டப்பேரவையில் இருந்து, ஈரோடு தொகுதி காலியாக இருப்பதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்ப பட்டது. இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ள, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக முறைப்படி தெரிவித்துள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு