தமிழ்நாடு

வேலை செய்யும்போதே துடிதுடித்து நின்ற உயிர்... EB ஊழியருக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

வேலை செய்யும்போதே துடிதுடித்து நின்ற உயிர்... EB ஊழியருக்கு நேர்ந்த சோகம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூரில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்த வெள்ளியங்கிரி , கடந்த இரண்டு ஆண்டுகளாக கெட்டிசெவியூர் மின்வாரிய அலுவலகத்தில் கம்பியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று கெட்டிசெவியூர் அரசு மேல் நிலைப்பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டில் மின் இணைப்பு பழுதான நிலையில் , அதனை சரி செய்ய 20 அடி உயர மின்கம்பத்தில் ஏறிய போது, அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்