தமிழ்நாடு

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் ஒட்டிய நபர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, தொழிலாளி ஒருவர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடித்து ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, தொழிலாளி ஒருவர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடித்து ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அன்பரசன் மது அருந்தி விட்டு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் தாம் இறந்துவிட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அன்பரசன் வீட்டில் வந்து பார்த்த போது, மது போதையில் அவர் நாடகமாடியது தெரிய வந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்