தமிழ்நாடு

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் ஒட்டிய நபர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, தொழிலாளி ஒருவர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடித்து ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, தொழிலாளி ஒருவர் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடித்து ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அன்பரசன் மது அருந்தி விட்டு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் தாம் இறந்துவிட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அன்பரசன் வீட்டில் வந்து பார்த்த போது, மது போதையில் அவர் நாடகமாடியது தெரிய வந்தது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி