தமிழ்நாடு

Erode | தோட்டத்தில் சொந்தமாக சாராயம் காய்ச்சிய திமுக கவுன்சிலர் - கையும் களவுமாக பிடித்த போலீஸ்

தந்தி டிவி

Erode | தோட்டத்தில் சொந்தமாக சாராயம் காய்ச்சிய திமுக கவுன்சிலர் - கையும் களவுமாக பிடித்த போலீஸ்

தோட்டத்துல கள்ளச்சாராயம் காய்ச்சி தி.மு.க பிரமுகர போலீசார் கைது செய்திருக்காங்க... 7 லிட்டர் கள்ளச்சாராயம் பிடிபட்டிருக்கு...

ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் குட்டைக்காடு பகுதியில் முத்துச்சாமி மற்றும் திமுக கவுன்சிலரான சுரேஷ்குமார் ஆகிய இருவரும் கள்ளசாராயம் காய்ச்சி விற்பனை செய்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்