தமிழ்நாடு

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றியத்தில் திமுக - அதிமுகவினர் கடும் மோதல்

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றியத்தில் நடைபெற்ற தலைவருக்கான தேர்தலில், அதிமுகவை சேர்ந்த விஜயலெட்சுமி 6 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஒன்றியத்தில் நடைபெற்ற தலைவருக்கான தேர்தலில், அதிமுகவை சேர்ந்த விஜயலெட்சுமி 6 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். திமுக கூட்டணியில் 7 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், திமுக வேட்பாளர் 4 வாக்குகள் மட்டுமே பெற்றதாக அறிவித்த‌தால் அதிர்ச்சியடைந்த திமுகவினர், அமைச்சர் செங்கோட்டையன் தலையீட்டால் வெற்றி பெற்றதாக கூறி சுவரொட்டிகளை ஒட்டினர். முன்னாள் அதிமுக எம்எல்ஏ கந்தசாமி தலைமையில் கார்களில் சென்ற அதிமுகவினர் சுவரொட்டிகளை கிழித்து எரிந்தனர். இதனால் ஏற்பட்ட மோதலில், முன்னாள் எம்எல்ஏ கந்தசாமியின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை