தமிழ்நாடு

பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு : ஈரோடு மாவட்ட நிர்வாகம் முயற்சி

பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக ஈரோட்டை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

தந்தி டிவி
பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக ஈரோட்டை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பிச்சைக்காரர்களை மீட்கும் முயற்சிகளையும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார். தன்னார்வ அமைப்புகள் மூலம் மீட்கப்படும் பிச்சைக்காரர்கள் பல்வேறு முகாம்களில் சேர்க்கப்படுவதாகவும், அவர்களின் மறு வாழ்வு மேம்படுவதற்காக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை பெற்று தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பிச்சைக்காரர்களுக்கு பண உதவி செய்ய வேண்டாம் என்கிற வாசகங்கள் கொண்ட நோட்டீசும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி