தமிழ்நாடு

பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு : ஈரோடு மாவட்ட நிர்வாகம் முயற்சி

பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக ஈரோட்டை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

தந்தி டிவி
பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக ஈரோட்டை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பிச்சைக்காரர்களை மீட்கும் முயற்சிகளையும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார். தன்னார்வ அமைப்புகள் மூலம் மீட்கப்படும் பிச்சைக்காரர்கள் பல்வேறு முகாம்களில் சேர்க்கப்படுவதாகவும், அவர்களின் மறு வாழ்வு மேம்படுவதற்காக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை பெற்று தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பிச்சைக்காரர்களுக்கு பண உதவி செய்ய வேண்டாம் என்கிற வாசகங்கள் கொண்ட நோட்டீசும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை