தமிழ்நாடு

பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு : ஈரோடு மாவட்ட நிர்வாகம் முயற்சி

பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக ஈரோட்டை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

தந்தி டிவி
பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக ஈரோட்டை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பிச்சைக்காரர்களை மீட்கும் முயற்சிகளையும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார். தன்னார்வ அமைப்புகள் மூலம் மீட்கப்படும் பிச்சைக்காரர்கள் பல்வேறு முகாம்களில் சேர்க்கப்படுவதாகவும், அவர்களின் மறு வாழ்வு மேம்படுவதற்காக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை பெற்று தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பிச்சைக்காரர்களுக்கு பண உதவி செய்ய வேண்டாம் என்கிற வாசகங்கள் கொண்ட நோட்டீசும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி