தமிழ்நாடு

Erode Cyber Crime Cheating | போலி டிரேடிங் செயலியில் ரூ.2.5 கோடி மோசடி - ஈரோட்டில் அதிர்ச்சி

தந்தி டிவி

ஈரோட்டில் போலி ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் தொழிலதிபர் ஒருவர் 2.50கோடி ரூபாய் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் நபரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் போலி டிரேடிங் செயலி மூலம் ரூ.2.5 கோடி வரை முதலீடு செய்ய வைத்துள்ளார். பின்னர் பணத்தை எடுக்க முயற்சி செய்த போது மோசடியில் சிக்கியது அவருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து தொழிலதிபர் ஈரோடு சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், தொகை அதிகம் என்பதால் சென்னை சைபர் க்ரைம் பிரிவிற்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை