தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த 149 பேருக்கு நோய் தொற்று இல்லை - 149 பேரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த 149 பேருக்கு நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு, அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த 149 பேருக்கு நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு, அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்த 159 நபர்கள் அவர்களது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 32,435 குடும்பங்களைச் சார்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 117 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்