தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த 149 பேருக்கு நோய் தொற்று இல்லை - 149 பேரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த 149 பேருக்கு நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு, அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த 149 பேருக்கு நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு, அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்த 159 நபர்கள் அவர்களது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 32,435 குடும்பங்களைச் சார்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 117 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்