தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த 149 பேருக்கு நோய் தொற்று இல்லை - 149 பேரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த 149 பேருக்கு நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு, அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்த 149 பேருக்கு நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு, அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்த 159 நபர்கள் அவர்களது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 32,435 குடும்பங்களைச் சார்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 117 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை